(மன்னார் நிருபர்) (03-03-2026) இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோகபூர்வ பயணமாக 3ம் திகதி அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (3) காலை மன்னாரிற்கு விஜயம் செய்தார். மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகைதந்த பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மன்னார் நீதவான் நீதி மன்றத்திற்கு விஜயம் ...
ஸ்காபுறோவில் ‘ஆதி தொலைக்காட்சி’ என்னும் புதிய காட்சி ஊடகத்தின் தொடக்க விழாவில் ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் . “எமது தாய் மண்ணான இலங்கையிலிருந்தும் மலேசியா போன்ற தமிழ் மணம் கமழும் ஏனைய சில நாடுகளிலிருந்தும் அனுபவமும் ஆற்றலும் மிக்க பல ஊடகவியலாளர்கள் அண்மைக்காலங்களில் கனடாவிற்கு குடிபெயர்ந்துமை எமக்கு நம்பிக்கைகளைத் தருகின்றது. ...
மொசாட்டின் வெற்றியா? ஈரானிய உளவு அணியின் தோல்வியா? தாக்குதல்களின் முக்கிய குறிக்கோளாக விளங்கிய , ஈரானின் அதியுச்ச தலைவராகவும் மற்றும் ஆன்மீக தலைவராகக் கருதப்படும் சுப்ரீம் லீடர் அல்கமேனி அவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ஈரான் அரசு 40 நாள் தேசிய துக்க தினத்தை அறிவித்து, அவருக்கான ...