முதல்-அமைச்சராக பதவியேற்ற பின் முதல் முறையாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை விஜய் சந்தித்துள்ளார். டில்லியில் இன்று(11-ந்தேதி) பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நாட்டின் அனைத்து மாநில முதல்-அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் விஜய் காலை ...
முன்னாள் பிரதமர் நேருவை வேறு யாருடனும் ஒப்பிட முடியாதென சரத் பவார் கூறியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 27-வது ஆண்டு விழா மராட்டிய மாநிலம் மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் தேசியவாத காங்கிரஸ்(எஸ்.பி.) கட்சியின் தலைவர் சரத் பவார் கலந்து கொண்டு பேசினார். அப்போது, இந்தியாவில் நீண்ட காலம் ...
தமிழகத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஜூன் 22-ந்தேதிக்குள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி 17-வது சட்டசபை தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4-ந்தேதி நடைபெற்ற நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் அதிக இடங்களில் வெற்றி ...