காங்கிரசில் ஒரே அணிதான் இருக்கிறது. அது ராகுல் காந்தி அணியென்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் சென்னை சத்யமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை சிறப்பாக செயல்பட்டார். நாளை(2-ந்தேதி) சத்யமூர்த்தி பவனில் மாவட்ட ...
அதிமுக துணை பொதுச் செயலாளர் பதவியை ஏற்கப்போவதில்லையென்று முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் எஸ்பி வேலுமணி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது பேசிய அவர், பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கியதாக கூறப்படும் துணைப் பொதுச் செயலாளர் பதவியை தாம் ...
மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டுமென ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இந்தியாவில் தேசிய மருத்துவர் தினம் வருடம்தோறும் ஜுலை 1-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. மருத்துவர் தினத்தில் அவர்களின் மகத்தான பணியை போற்றுவோம். ...