மன்னார் நிருபர் (17-05-2026) மன்னார் பகுதியில் தனது ஆடுகளை பட்டியில் அடைக்கச் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் ,கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. -மன்னார் கள்ளிக்கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த சேர்ந்த இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அனோஜன் (வயது-28 )என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் ...
பு.கஜிந்தன் பாடசாலை அதிபரை மாற்ற வேண்டாம் என்று குடத்தனை வடக்கு மக்கள் போராட்டம் ஒன்றினை 17ம் திகதி அன்று முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, குடத்தனை கரையூர் அ. மி. த. க. பாடசாலையில் அதிபராக பணியாற்றிக் கொண்டிருந்தவரை சில நாட்களுக்கு முன்னர் கல்வி திணைக்களம் தற்காலிக ...
இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதிக்கு சர்வதேச நாடுகள் விதித்துள்ள தடைகள் “தப்பிப் பிழைத்த தமிழ் மக்களுக்கு நீதியை நோக்கிய ஒரு சிறிய முன்னேற்றம்” என, சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் (International Truth and Justice Project – ITJP) தெரிவிக்கின்றது. தமிழர்களுக்கு எதிரான பெரும் அட்டூழியங்களில் ஈடுபட்டதாகவும் ...