294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி முதல்கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 152 தொகுதிகளுக்கு கடந்த 23-ந்தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் காரணமாக வாக்குப்பதிவு மிக அதிக அளவில் ...
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், நன்னிலம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் முஹம்மது முபாரக், தேர்தல் பணிகளுக்குப் பின் நெல்லைக்கு வருகை தந்தார். அவருக்கு ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த ஒரு மாத காலமாகத் ...
இந்திய ரெயில்வேயில் 29,608 பணியாளரை நீக்கும் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய ரயில்வேயில் மொத்தமுள்ள பணியிடங்கள் 12 லட்சத்து 80 ஆயிரமாகும். இதில் இரண்டு விழுக்காடு ...