பு.கஜிந்தன் வெளியாகியுள்ள க.பொ.த (உயர்தர) பரீட்சைப் பெறுபேறுகளின் படி, வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளைச் சேர்ந்த 61 மாணவர்கள்- 3 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். அனைத்துப் பிரிவுகளிலும் பாடசாலை ரீதியாக 3 ஏ சித்தி களைப் பெற்ற மாணவர் எண் ணிக்கை வருமாறு, மானிப்பாய் மகளிர் கல்லூரி – ...
ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா’ வெள்ளிக்கிழமை 8ம் திகதி அங்குரார்ப்பண வைபவத்துடன் ஆரம்பமாகின்றது உலகெங்கும் உள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் ஆகியோர் எதிர்பார்த்து காத்திருக்கும் -ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா’ வெள்ளிக்கிழமை 8ம் திகதி அங்குரார்ப்பண வைபவத்துடன் ஆரம்பமாகின்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். ...
பு.கஜிந்தன் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 19ஆவது நாள் திருவிழாவான சூர்யோற்சவம், இன்று (8) காலை நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து, ஏழு குதிரைகள் பூட்டிய இரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான், உள் வீதி, வெளி வீதியுலாவும் வந்தார்.