‘பராசக்தியின் செல்’லப்பிள்ளை பாரதி’ என்னும் தலைப்பிலான இலக்கிய உரையை வழங்கவுள்ள தமிழ்நாடு ‘இசைக் கவி’ ரமணன் அவர்கள் தற்போது கனடா வந்துள்ளார். 7ம் திகதி வியாழக்கிழமை ‘இசைக் கவி’ ரமணன் அவர்களை நேர்காணல் செய்த யுகம் வானொலி மற்றும் தமிழ்ஆரம் தொலைக்காட்சி ஆகிய ஊடகங்கள் அவரை நேர்காணல் செய்தன ...
திருமதி. கந்தசாமி செல்லம்மா அவர்கள் (வாதரவத்தை, புத்தார்) – (திதி : ஏகாதசி) எமது குடும்பத்தின் பாசத்தலைவியாய் திகழ்ந்த எங்கள் அன்புத்தெய்வமே எங்களின் வழிகாட்டியாய் வாழ்ந்து அன்பையும் அரவணைப்பையும் தந்து எம் ஆளாக்கிய எங்கள் அன்னையே உங்கள் ஆத்மா சாந்தியடைய ஆண்டவரை வேண்டி நிற்கின்றோம் அன்னாரின் மரணச்செய்தி கேட்டு ...
(8-09-2023) முல்லைத்தீவு மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அண்மைய வெகுஜன புதைகுழிகளின் அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்குப் பின்னர், குறைந்தது மேலும் இரண்டு உடல்களின் உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 7 ஆம் திகதி அகழ்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில் சடலங்களை தோண்டி எடுப்பதற்கு பொறுப்பான முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் ...