(மன்னார் நிருபர்) (21-02-2023) மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு,மன்னார் நீதி மன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு,மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் தப்பிய இரண்டு கைதிகளில் ஒருவர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (21) காலை மண்டபம் அகதி முகாமில் தஞ்சமடைந்துள்ள தாக ...
தமிழ்த் திரைப்படத்துறை என்றவுடன் எமக்கு உடன் ஞாபகத்திற்கு வருவது தென்னிந்திய திரைப்படங்களே! அனால் அதையும் தாண்டி ஈழத் திரைப்படத்தறை. புலம் பெயர் தமிழர்களின் திரைப்படத்துறை என்ற இரண்டு தளங்களிலிருந்தும் பல திரைப்படங்கள் தயாரிக்கப்பெற்று திரைகளுக்கு வந்த வண்ணமே உள்ளன. இவ்வாறு திரைப்படங்களை தயாரிப்பதும் அவற்றை பல்வேறு நாடுகளிலம் திரையிடுவதும் ...
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 3 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். 150 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இந்த ரன்களை கடந்திருக்கிறார். விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு அடுத்தபடியாக 3 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர் ...