(18-02-2023) 2023 ஆண்டுக்கான மஹா சிவராத்திரி நிகழ்வானது இன்று சனிக்கிழமை (18) மன்னாரில் பாடல் பெற்ற தளமான திருக்கேதீஸ்வரத் சிறப்பாக இடம் பெற்றது இலங்கையின் வடக்கி,கிழக்கு மற்றும் தென் பகுதிகளொல் இருந்து ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வருகை தந்ததோடு வெளிநாடுகளிலும் இருந்து விசேடமாக பக்தர்கள் வருகை தந்திருந்தனர் ...
(18-02-2023) மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விளையாட்டு கழகங்களை ஒன்றினைத்து அவர்களுக்கான தேக வலுவூட்டல் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை காலை மாந்தை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. வைத்தியர் மதுரநாயகம் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் ...
(மன்னார் நிருபர்) (17-02-2023) மன்னார் மாவட்டத்திற்கான விஜயத்தினை வெள்ளிக்கிழமை காலை(17) மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்டத்தினை சேர்ந்த கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் சார் அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார். கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற ...