அண்மையில் கனடிய பாராளுமன்றில் கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரியின் ஒழுங்கமைப்பில் தமிழ் மரபுத்திங்கள் விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெற்றன. Jan 30, 2023 திங்கள் கிழமை நடந்த இந்த நிகழ்வில் கனடிய பிரதமர் உற்பட கனடாவின் எல்லா கட்சி ...
(17-02-2023) அரசாங்கத்தின் திடீர் மின் கட்டண அதிகரிப்பானது மரத்தால் விழுந்தவனை மாடு ஏறிமிதித்தது போல சாவா வாழ்வா என்ற இழிநிலைக்கு தள்ளி இருக்கின்றது. எனவே உடனடியாக மின் கட்டணஅறிவிப்பை நிறுத்த வேண்டும் எனல்முனை மாநகர சபை உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான சந்திரசேகரன் ராஜன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை ...
கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திர சேகரன் ராஜன் (17-02-2023) தேசிய தலைவர் வருவார் உயிருடன் இருக்கிறார் என்று கூறுவதானது இலங்கையில் வாழக்கின்ற தமிழர்களை அடக்கி ஆழ்கின்ற நிலையினை உருவாக்கும் என கல்முனை மாநகர சபை உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான சந்திரசேகரன் ராஜன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை ...