12, 2023 அன்று எமது கனடா வள்ளுவன்வழி உலக இணையப்பள்ளி நடாத்திய சர்வதேசக் கவியரங்கம் இனிதே நடைபெற்றது.!!! இந்த விழாவிற்குச் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்து ஆசிவழங்கிய ரொரண்டோ மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு. பொன்னையா விவேகானந்தன் அவர்களுக்கும், கனடா உதயன் பத்திரிகையின் நிறுவுநர் மற்றும் பிரதம ...
வ.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் தலைவரின் உயிப்பு யாருக்குத் தேவை? தமிழ் மக்களை பேரழிவுக்குள் சிக்க வைக்கப் போகின்றார்கள்‘ தஞ்சாவூர் மாவட்டம் வில்லாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வி. பிரபாகரன் இன்னும் உயிருடன் ...
-நக்கீரன் பெட்டாலிங் ஜெயா, பிப்.15: மலேசிய இந்து சங்கத்தின் சமய விழாக்களில் முதன்மை விழாவாகக் கொண்டாடப்படுவது தேசியத் திருமுறை விழாவாகும். அதன்படி நிகழும் 2023-ஆம் ஆண்டு தேசியத் திருமுறை விழா வரும் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 19-ஆம் நாள் காலை 8:00 மணி முதல் பத்துமலை தமிழ்ப் பள்ளி வளாகத்தில் ...