(24-01-2023) ஏறாவூர் பிரதேசத்தில் பாழடைந்த காணியில் உயிரிழந்த நிலையில் சிசு ஒன்றை இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை மீட்டதுடன் சிசுவை பிரசவித்த 15 சிறுமி ஒருவரையும் அந்த சிறுமியை கர்ப்பமாக்கிய சுகாதார டெங்கு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் ஆண் ஒருவரையும் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் உங்களின் தலைவிதியை மாற்றிக் கொள்வது உங்களின் கைகளில்தான் உள்ளது. எனவே நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ளாதவரை கடவுள் உங்களின் தலைவிதியை மாற்றி அமைக்கமாட்டார். எனவே மக்களும் மாறிவிட்டார்கள் என்பதை காட்ட வேண்டும். ‘உன்னை நீ மாற்றிக் கொள்ளும் வரை கடவுள் உன் விதியை மாற்ற ...
19-01-2023 சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் அவர்களுடைய 17 ம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க அவர்களுடைய 14 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது கடந்த 2006 ம் ஆண்டு ஜனவரி 24 ம் திகதி திருகோணமலையில் ...