ஜெகதீஸ்வரன் பிரஷாந்த்-முல்லைத்தீவு யாழ் ஹற்றன் நேஷனல் வங்கிக்கிளையின் 50 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை ஒட்டி வடமாகாணத்திற்கு வருகை தந்திருந்த ஹற்றன் நேஷனல் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ஜொனதன் அலஸ் அவர்கள், இன்றைய தினம் காலை மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான உயிரிழை ...
மன்னார் நிருபர்) (23-01-2023) மன்னார் பேசாலை கடற்கரையில் இருந்து கடந்த 20 ஆம் திகதி மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் இன்று திங்கட்கிழமை(23) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். -சடலமாக மீட்கப்பட்ட மீனவர் கிளிநொச்சிப் பகுதியை சேர்ந்த தற்போது பேசாலை பகுதியில் வசித்து வரும் இளம் குடும்பஸ்தரான ...
எமது யாழ் செய்தியாளர் இலங்கை தனது 75 ஆவது சுதந்திர தினத்தை அடுத்த மாதம் கொண்டாடவுள்ள நிலையில், அந்த சந்தர்ப்பத்தப் பயன்படுத்தி பௌத்தத்தை வலிந்து திணிக்க அரசு முனைவதாக வடக்கு மாகாண மக்கள் கவலைப்படுகின்றனர். நாட்டின் பவளவிழா சுதந்திர தினக் கொண்டாட்டம் எதிர்வரும் பிப்ரவரி 4ஆம் திகதி நாடு ...