புதிய வாக்காளர்கள் தங்கள் பெற்றோரின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி, வாக்காளர் பட்டியலில் சேருவதற்காக ‘படிவம் 6’-ஐ பூர்த்தி செய்யும் புதிய வாக்காளர்கள், தங்கள் பெற்றோரின் திருத்தப்பட்ட வாக்காளர் அட்டை விவரங்களையும் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கடந்த ...
முதல்-அமைச்சர் விஜய் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார். பெரம்பூரில் தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார் முதல்-அமைச்சர் விஜய். அலுவலகத்தில் இயங்கும் இ-சேவை மையத்தையும் திறந்து வைத்தார். தேர்தல் வெற்றிக்குப் பின் 2 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக பெரம்பூர் தொகுதிக்கு வருகை தந்துள்ளார். ...
வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்தனர். இதையடுத்து, அமெரிக்கா, ஈரான் இடையே போர் ...