அமெரிக்கா- ஈரான் இடையே அறிவிக்கப்பட்ட 2 வார கால தற்காலிக போர் நிறுத்தம் முடிவடைந்தது. மத்தியஸ்தம் செய்து வரும் பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்று ஈரானுடனான போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் காரணமாக 2-வது கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரான் மறுத்து ...
இஸ்ரேலும் ஈரானும் மோதல் வெடித்த நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. லெபனானில் இருந்து செயல்படும் இந்த ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலும் ஹிஸ்புல்லா நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்தது. இந்த சண்டையில் லெபனானில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ...
ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்தப் போவது இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அணு ஆயுதங்களை எந்த ஒரு நாடும் பயன்படுத்தக்கூடாது; சாதாரண ஆயுதங்களை கொண்டே ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படைகளை அமெரிக்கா ஏற்கனவே அழித்துவிட்டது. ஈரான் மீண்டும் ஆயுதங்களை திரட்ட முயன்றாலும், ...