டில்லியில் மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். தமிழகத்தின் மிகுந்த உற்சாகத்துடன், நீண்ட நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படும் பண்டிகையாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது. அனைத்து வீடுகளிலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், உறவினர்களும் ஒன்றிணைந்து, தமிழர்களின் பாரம்பரிய மரபுகளை ...
கனடாவில் 1995ம் ஆண்டு ஆரம்பிக்கப்பெற்று அமரர் கவிநாயகர் வி. கந்தவனம் அவர்களை முதலாவது தலைவராகக் கொண்டு இயக்கத் தொடங்கி தற்;பொழுது 30 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமான இயங்கிவருகின்ற ‘கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்திற்கு’ ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினரும் ஒன்றாரியோ அரசின் குடியுரிமை அமைச்சின் பாராளுமன்றச் செயலாளருமாகிய அரிஸ் ...
வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் வேண்டுகோள் மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (13-01-2026) அயலகத் தமிழர் தினம் என்ற நிகழ்வை நாங்கள் வரவேற்றாலும் வட பகுதி மீனவர்களின் நலனும் அதில் உள்வாங்கப்பட வேண்டும். இன்று வரை தமிழக மீனவர்களின் வருகையை கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.அதற்கு காரணம் தமிழக ...