கனடா-இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கத்தின் 13வது ஆண்டு விழாவில் தனக்குரிய வர்த்தக மேம்பாட்டு விருதினைப் பெற்றுக்கொண்ட பின்னர் உரையாற்றுகையில் கனடியத் தமிழர் வர்த்தக முன்னோடி கணேசன் சுகுமார் தெரிவிப்பு! “இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கத்தைப் போன்ற ஓரு பல நோக்கங்கள் கொண்ட அமைப்பை ஆரம்பிப்பதிலும் பார்க்க அதை உறுதியுடனும் ...
தையிட்டி விகாரைக்கு அருகில் நாம் நடத்திய போராட்டத்தின் போது பொலிசார் என்னைத் தாக்கிய விதமானது கொலை செய்யவோ அன்றி என்னை முற்றாக ஊனமாக்கவோ பொலிசார் மேற்கொண்ட முயற்சி என்று தமிழ் உணர்வாளர் வேலன் சுவாமிகள் அவர்கள் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு ...
பு.கஜிந்தன் காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது இன்றையதினம், காரைநகர் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபவானந்தாராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது முன் வரிசையில் அமர்ந்திருந்த அதிகாரி ஒருவர் தொடர்ச்சியாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. மதுவரி நிலையத்தின் அதிகாரி ஒருவரே ...