ஒட்டாவா நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கனடிய பிரதமர் மார்க் கார்னி உற்சாகத்துடன் அறிவிப்பு (ஒட்டாவா நகரிலிருந்து சத்தியன் ஜெகன் உலகின் சிறந்த நாடுகளில் ஒன்றான கனடாவை தங்கள் வாழ்விடமாகவும் சிறந்த வாழ்க்கை தமக்கு கிட்ட வேண்டும் எண்ண்ம் கொண்டவர்களாகவும் உள்ள கனடியர்களால் தேர்ந்தெடுக்கப்பெற்ற எமது அரசாங்கம் அவர்களின் ...
பு.கஜிந்தன் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 10.12.2025 அன்று புதன் காலை 8.30 மணிக்கு நாவலர் குருபூஜை இடம்பெற்றது. கலாசாலை ரதிலஷ்மி மண்டபத்தில் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதலாவதாக கலாசாலையில் எழுந்தருளி உள்ள நாவலர் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி வணக்கம் மேற்கொள்ளப்பட்டது. ...
வடமராட்சி கிழக்கு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து பிரச்சனைகளுக்கு வெகு விரைவில் ஒரு தீர்வினை கொண்டு வருவோம் என பாராளுமன்ற உறுப்பினரும், வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி குழு தலைவருமான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் 10ம் திகதி புதன் கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், யாழ்ப்பாணத்தில் ...