2021ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி செயல்பட்டார். அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு (டான்ஜெட்கோவிற்கு) சுமார் 45 ஆயிரம் மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்கள்) கொள்முதல் செய்யப்பட்டன. இந்த கொள்முதலுக்கான டெண்டர் நடவடிக்கையில் ரூ.397 கோடி ஊழல் ...
நாட்டில் தற்போது 17 ரெயில்வே மண்டலங்கள் உள்ளன. இதற்கிடையே, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு தெற்குக் கடற்கரை ரெயில்வே மண்டலம் என்ற பெயரில் 18-வது மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட இந்த புதிய மண்டலத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி 2025 ஜூன் 8 அன்று ...
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ...