தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் காலியாக உள்ள 27 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது. இதில் 24 இடங்கள் வழக்கமான தேர்தல் மூலமாகவும், 3 இடங்கள் இடைத்தேர்தல் மூலமாகவும் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில், விழுப்புரம் மாவட்டம் மயிலம் ...
நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பை சேர்ந்தவர்கள் டில்லியில் 6-ம் தேதி போராட்டம் நடத்தினர். இதில் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தை கண்டித்து பாஜகாவின் நிர்வாகி சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அதில் அவர் கூறியதாவது: கடந்த 2026 தேர்தலுக்கு ...
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் படிப்படியாக சீர்குலைந்து வருகிறதென தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; தமிழ்நாட்டில் சமூகவிரோதிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, பொதுமக்களின் அமைதியான வாழ்க்கையை உறுதி செய்யவேண்டியது அரசின் கடமையாகும். தமிழகத்தில் சட்டம் ...