பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அரபு நாடுகளில் தருவதை போல் கடும் தண்டனை தர வேண்டுமென பாமகவின் சட்டசபை குழு தலைவர் சவுமியா அன்புமணி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. ஆட்சி ...
தமிழ்நாடு முதல் – அமைச்சர் விஜய்க்கு அலைபேசி மூலம் வைகோ பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார். இது குறித்து மறுமலர்ச்சி தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கு அலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார். அவர் கூறிய ...
மழையால் நனைந்து சேதம் நெல் உற்பத்திக்கு ஏற்ப சேமிப்பு கிடங்குகளை உருவாக்காதது ஏன் என்று பிரேமலதா, ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள 25 ...