திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் அருகே அமோனியா வாயு கசிவால் 2 பேர் உயிரிழந்தற்கு முதல்மைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சர் பொது நிவார நிதியிலிருந்து தலா இரண்டு இலட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அரசுத்தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் ...
நீட் மறுதேர்வுஎழுதவிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து கூறியுள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடு புகார்களுக்கு மத்தியில் மீண்டும் நடத்தப்படவுள்ள நீட் மறுதேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். நடப்பு ...
மேகதாது அணை திட்டத்தை தடுப்பதற்கு 11 ஆண்டுகளாக போராடி வரும் ஒரே கட்சி ம.தி.மு.க.தானென அக்கட்சியின் பொதுச்செயாலளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேனியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; “மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய் ஒரு நல்ல தீர்மானத்தை கொண்டு வந்தார். அனைத்து கட்சிகளும் ...