தமிழ்நாட்டின் முக்கியமான பேருந்து நிலையங்களில் சென்னை, திருச்சி, மதுரை போன்ற பல பகுதிகளுக்கு போதிய அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் நீண்ட நேரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை ...
காங்கிரஸ், விசிக உடன் எங்களை ஒப்பிடக்கூடாது. காங்கிரஸ் நன்றி கூட சொல்லாமல், தமிழக வெற்றி கழக கூட்டணிக்கு சென்றுவிட்டது. திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து உறுதியாக நின்று, தேர்தல் களத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் தீவிரமாக பணியாற்றி உள்ளோம். திமுகவிற்காக 34 தொகுதிகளில் நேரடியாக தீவிர பிரசாரம் செய்து எங்களின் ...
தமிழக சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு அ.தி.மு.க.வில் நிலவும் குழப்பங்களால் மனவேதனை அடைந்துள்ளதாக காணொளி வெளியிட்டு, தஞ்சையை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் தீக்குளித்து உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த அ.தி.மு.க. தொண்டர் உடலுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதற்கிடையே, அ.தி.மு.க. தொண்டர் உயிரிழந்த சம்பவம் ...