தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 18-ந் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. அப்போது ஆளுனர் உரை நிகழ்த்த உள்ளார். அப்போது, சட்டசபையில் அ.தி.மு.க.வினர் இரு பிரிவாக செயல்பட்டு உங்களிடம் புகார் மனு கொடுத்திருந்தார்களே? அதன் மீது முடிவெடுக்கப்பட்டுள்ளதா? என்று நிருபர்கள் கேள்வி கேட்டதற்கு அவை அனைத்தும் எனது ...
பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் விலகியுள்ளார். அவரது ராஜினாமாவை பா.ஜ.க தலைமை உறுதி செய்தது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிய அண்ணாமலை, புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், அண்ணாமலை பா.ஜ.க.வில் இருந்து விலகியது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் ...
தெற்கில் தோன்றி, வடக்கில் ஒளிர்ந்த “கண்ணியத் தென்றல்” காயிதே மில்லத் அவர்களின் 131-ஆவது பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுகிறேன்! “தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும்” என அரசியல் நிர்ணய சபையில் முழங்கிய மாண்பாளர்; கல்வி வளர்ச்சிக்காக அரும்பணிகளைச் செய்த தகைமையாளர். பேரறிஞர் அண்ணா காலம் தொட்டு, தேர்தல் அரசியலைக் கடந்து ...