நாடாளுமன்றத்தில் கடந்த 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 3 நாட்கள் நடந்த சிறப்பு கூட்டத்தொடரில் அரசியல் சாசன (131-வது சீர்திருத்த) மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் தற்போதுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை 543-ல் இருந்து 816 ஆக அதிகரிக்கும் நோக்கில், 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை, 2011 ...
குஜராத்தின் தஹோத் மாவட்டத்தில் திருமண விருந்து நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் 400 பேர் வரை கலந்து கொண்டனர். திருமணத்தில் பங்கேற்றவர்கள் விருந்து சாப்பிட்டு விட்டு, மணமக்களை வாழ்த்தி விட்டு அவரவருடைய வீடுகளுக்கு சென்றனர். எனினும், இரவு 11 மணியளவில் அவர்களில் சிலருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ...
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது, சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருவண்ணாமலைக்கு வந்திருந்த 15 வயது சிறுமியை 8 பேர் கொண்ட கும்பல் ...