எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யமாட்டேயென செந்தில் செல்வன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்த பிரதான கட்சிகள் வெளியேறிய நிலையில் அடுத்து மதிமுகவும் கூட்டணியில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. நாளை நடைபெறும் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தங்களது முடிவை அறிவிப்பதாக மதிமுகவும் தெரிவித்திருக்கிறது. கடலூர் மாவட்டம் ...
போலியோ சொட்டு மருந்து முகாமை சென்னை பாலவாக்கத்தில் முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார். போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்சுள், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் மக்கள் கூடும் முக்கியமான பொது ...
வெனிசுலாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். வெனிசுலா நாட்டுக்கு தேவையான சாத்தியப்பட்ட அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என தெரிவித்து உள்ளார். வெனிசுலாவில் ஏற்பட்ட இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி 700 பேர் காயமடைந்தனர். வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு ...