தமிழகத்தில் அடுத்த மாதம் 23-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்து உள்ளது. இன்னும் சில கட்சிகளுக்கு தொகுதிகள் ...
டில்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பின் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீட்டை சென்னையில் இருந்து கொண்டு பேச முடியாது. டெல்லிக்கு நாங்கள் வருவது பிடிக்கவில்லையா? ஒவ்வொரு முறையும் மத்திய மந்திரிகள் சென்னை வந்து பேச ...
புதுவையில் வருகிற ஏப்ரல் 9-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த 16-ம் தேதி தொடங்கிய நிலையில், 23ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்புமனு தாக்கல் முடிவடைய இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு முடிவடையாமல் உள்ளது. திமுக ...