தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான ஜோசப் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ...
சட்டமன்ற தேர்தலில் தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, முதல்-அமைச்சர் விஜய் தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தடைந்தார். திருச்சிக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் விஜய்யை மதிமுக எம்.பி. துரை வைகோ, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ரமேஷ் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர். பின்னர் ...
உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கவிருக்கும் வெங்கிட சுப்பிரமணி மோகனா அவருக்கு என் சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக, இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான கொலீஜியம் ஆலோசனை மேற்கொண்டது. இதற்கான ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் 22 மற்றும் 27 ...