தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் அளித்த பேட்டியை மேற்கொள் காட்டி கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் பாஜகவால் ஒருபோதும் வளர முடியாது. பாஜக அணிந்துள்ள அதிமுக முகமூடியைக் கிழித்தெறிவதற்காகவே பிரசாரத்தை முன்னெடுத்துள்ளோம். மக்கள் அவர்களைத் தொடர்ந்து நிராகரித்தே வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்குச் சாதகமான அலை வீசி வருகிறது. ...
உத்தரகாண்டின் பாகேஷ்வர் பகுதியில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 10.32 மணியளவில் ரிக்டர் 3.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 30.088 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 79.902 ...
விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த பட்டாசு ஆலையில் பல தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ...