10 கையெறி குண்டுகள், 4 டெட்டனேட்டர்கள், 3 கிலோ எடையுள்ள சக்தி வாய்ந்த வெடிகுண்டு, 6 கண்ணீர் புகை குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் குகி மற்றும் மெய்தி இன குழுக்களுக்கு இடையே நடந்த மோதலால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பல ...
நாடு முழுவதும் உள்ள குடிமக்களுக்கும் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும், குடியரசு தலைவர் முர்மு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். டில்லியில் உள்ள அதிபர் மாளிகையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை, குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து ...
எடப்பாடி பழனிசாமி தங்களது தொகுதியில் போட்டியிட 2,187 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் கடந்த 15-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வாங்கும் பணி நடைபெற்றது. 25-ம் தேதி வரை இந்த பணிகள் நடந்து முடிந்த நிலையில், கட்சியினரின் ...