தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ‘உங்க கனவ சொல்லுங்க’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதிலும் மக்களைச் சந்தித்து அவா்களின் எதிர்பார்ப்புகளைக் கேட்டுத் தெரிந்து பதிவு செய்ய அலுவலா்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, மாநிலம் முழுவதும் 45 நாட்கள் 50 ...
பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்ற 4 மாதங்களே ஆன நிலையில் பதவியில் இருந்து விலகுவதை நிதிஷ் குமார் உறுதி செய்துள்ளார். ராஜினாமா செய்வதை உறுதி செய்த நிதிஷ் குமார் பீகாரின் புதிய அரசிற்கு அனைத்து விதத்திலும் ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார். முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதை உறுதி செய்த நிதிஷ் ...
பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்த கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதாதளம் தலைவர் நிதிஷ்குமார் முதல்-அமைச்சராக உள்ளார். மாநிலத்தில் நீண்ட காலம் முதல்-அமைச்சராக இருந்த பெருமைக்கு சொந்தக்காரரான நிதிஷ்குமார் சமீபத்தில்தான் 75 வயதை நிறைவு செய்தார். மாநிலத்தில் 10-வது முறையாக கடந்த ...