போதை கலாச்சாரத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென நயினார் நாகேர்திரன் கூறினார். இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே பேருந்திற்காக காத்து கொண்டிருந்த இந்து முன்னணி நிர்வாகியான தணிகாசலம் என்பவரை, ...
தமிழக ஆளுனராக கிரண் குமார் ரெட்டி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் ஆளுனராக இருந்த ஆர்.என்.ரவி கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி மேற்கு வங்காள ஆளுனராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக கேரள மாநிலத்தின் ஆளுனர் ஆர்.வி. அர்லேகர் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுனராக நியமனம் செய்யப்பட்டார். இவர்தான் முதல்-அமைச்சர் ...
மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மீண்டும் வழங்க வேண்டுமென திருமாவளவன் கூறினார். திருச்சியில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: சட்டசபை கொள்கை விளக்கக் குறிப்பேடுகளில் வழக்கமாக இடம்பெறும் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் மற்றும் பண்டித ஜவஹர்லால் நேரு போன்ற மாபெரும் தலைவர்களின் ...