அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு ஆயுதம் ஏந்திய காவல்துறை பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு தலைமை காவலருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது என்னை கொல்ல எதிர்க்கட்சியினர் முயற்சித்தனர். ...
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் விலகியுள்ளார். சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு அ.தி.மு.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில், அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் விலகியுள்ளார். பதவி விலகல் கடிதத்தை பொதுச்செயலாளர் எடப்பாடி ...
திமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதற்கு, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: முன்னாள் அமைச்சர் அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாடெங்கும் சீர்கெட்டு போயிருக்கும் சட்டம் ...