சென்னையை அடுத்த வானகரத்தில் அதிமுக பொதுக்குழு – செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தின் நிறைவாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தீய சக்தி திமுகவை தமிழகத்தைவிட்டு அகற்ற எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கினார். அதன்பிறகு, ...
பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதந்திர ஓய்வூதியமாக தலா ரூ.12 ஆயிரம் வழங்கிட 27.11.2025 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்று நலிந்த நிலையில் ...
அனைத்து அமைப்புகளையும் ஆர்.எஸ்.எஸ் கைப்பற்றிவிட்டது என ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். மக்களவையில் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி.,ராகுல் காந்தி பேசியதாவது: மகாத்மா காந்தி ஏன் காதிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அவர் ஏன் முழு இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் காதி என்ற ...