ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருக்கும் பீகாரில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் கடந்த 6-ந் தேதி நடந்தது. 121 தொகுதிகளில் நடந்த இந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் இறுதி நிலவரத்தை நேற்று ...
உழைப்பால் உயர்ந்த எம்ஜிஆரை எந்தச் சக்தியாலும் வீழ்த்த முடியவில்லை என செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற முறையில் தான் 45 ஆண்டுகாலம் என்னுடைய பணிகளை ஆற்றி வருகிறேன். என்னை பொறுத்தவரையிலும் இளவரசரை போல் என்றைக்கும் இருந்ததில்லை ...
பினராயி விஜயன், மம்தா பானர்ஜி ஆகியோரும் எஸ்.ஐ.ஆரை தீவிரமாக எதிர்க்கிறார்கள் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எஸ்.ஐ.ஆர் குறித்து தனது எக்ஸ் தளத்தில் காணொளி வெளியிட்டு கூறியிருப்பதாவது: எஸ்.ஐ.ஆர் பணிகளை எதிர்க்கவில்லை. ஆனால், அதில் அவசரம் காட்டுவதையே எதிர்க்கிறோம். தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவசர ...