காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு ஆதரவளிப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவைப் பயன்படுத்தி தென் இந்திய மற்றும் வட கிழக்கு மாநிலங்களை இந்திய அரசியலில் அதிகாரமற்றவர்களாக,குரலற்றவர்களாக மாற்றும் பாஜகவின் துரோகச் ...
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கவுள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கன்னியாகுமரியில் ரோடு ஷோவிற்கு அனுமதி தவெக ...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாகை அவுரித்திடலில் அதிமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:- தேர்தல் பிரசாரம் தொடங்கியதில் இருந்து என்னை பற்றி விமர்சனம் செய்து வருகிறார் ஸ்டாலின். சாதனைகளை பற்றி பேசாமல், சாக்கடைக்கு சமமாக பேசுவதாக விமர்சிக்கிறார். வின்னர் ...