முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் சுயசரிதை புத்தகத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். இந்தியாவின் 14வது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் செயல்பட்டார். இவர் கடந்த 2017ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை நாட்டின் குடியரசு தலைவராக செயல்பட்டார். இதனிடையே, ராம்நாத் கோவிந்த் தனது அரசியல், தனிப்பட்ட ...
நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை உயர்த்தி அறிவித்திருப்பற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு அரசு 2026-27 ஆம் ஆண்டுக்கு நெல், கரும்புக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்துள்ளது. குறிப்பாக, கரும்புக்கு டன் ...
மு.க.ஸ்டாலினை பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் திரையுலகினர் சந்தித்தனர். இது தொடர்பாக, தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- இன்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஜி.கே.எம். ...