தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, பல்வேறு மூத்த ஐஏஎஸ் ...
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் 23ம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலி ன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ...
குஜராத்தில் பாவ்நகர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.24 மணியளவில் ரிக்டர் அளவில் 3.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 15 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 21.081 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.675 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் ...