கனடா நாட்டின் பள்ளியில் துப்பக்கி சூடு சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். பள்ளி வளாகத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கனடாவி் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து, எக்ஸ் ...
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தேமுதிக இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், தேமுதிக சேரும் கூட்டணியே வெற்றிப்பெறும் என தொடர்ந்து கூறிவருகிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். இச்சூழலில் நேற்று தேமுதிகவின் கூட்டணி விவகாரம் தொடர்பாக பேசிய அதிமுக ...
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு ...