மேகமலை, வருசநாடு வன கிராம மக்களை வெளியேற்றும் முடிவைக் கைவிட வேண்டுமென சீமான் கூறினார். தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு பகுதி வன கிராம மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றும் முடிவை கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...
வெள்ளையனே வெளியேறு இயக்க வீரர்களை நினைவுகூர்வோமென எல்.முருகன் கூறினார். வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற அனைத்து வீர ஆத்மாக்களையும் ஆழ்ந்த நன்றியுடன் நினைவுகூர்கிறோம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார். மத்திய இணை-அமைச்சர் எல். முருகன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- வரலாற்றுச் சிறப்புமிக்க வெள்ளையனே ...
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 123 அடியை நெருங்கியது. இதனால் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக ...