அ.தி.மு.க.வில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வரும் நிலையில் இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்றது. ஆனால் இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ...
தமிழ் ஹைக்கூ வரலாற்றி புதிய எழுச்சியுடன் கடந்த ஐந்தாண்டுகளாக நந்தவனம் சந்திரசேகரனின் ஒருங்கிணைப்பில் கவிஞர் மு.முருகேஷ் வழிநடத்தவில் தமிழ் ஹைக்கூ உலக மாநாடு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. 5 ஆவது மாநாடு புதுக்கோட்டையில் மே 17-5-2026 அன்று புதுக்கோட்டை தமிழ்ச்சங்கம், இனிய நந்தவனம் மாத இதழ், தமிழ் ஹைக்கூ ...
கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களை கைப்பற்றியது. இதில் 63 இடங்களில் வென்ற காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆளுங்கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி 35 இடங்களிலும், பா.ஜ.க. 3 தொகுதிகளிலும் வென்றது. ...