தமிழக முதல் – அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; பா.ஜ.க.வை ஆதரித்து நேரில் பரப்புரை செய்யக் களத்திற்கு வராத குறையாகத் தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம், இப்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ்-ஐ மாற்றி, ஒருதலைப்பட்சமான அத்துமீறிய ...
ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது; எரிவாயு தோம்பு நெருக்கடியை கோவிட் போல கையாள்வோம் என்று மோடி கூறினார். ஆனால் உண்மையில், மக்கள் அதைத்தான் செய்தார்கள். கோவிட் போலவே – கொள்கை ஒன்றுமில்லை, அறிவிப்பு பெரிதாக இருக்கிறது,ஆனால் சுமை ஏழைகள் மீது விழுகிறது. தினமும் ரூ. 500 ...
சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதையடுத்து தமிழகம் முழுவதும் வேட்பு மனு தாக்கல் களை கட்டியுள்ளது. முக்கிய தலைவர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அந்த வகையில், சேலம் மாவட்டம் எடப்பாடி ...