டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்த காலத்தில் மதுபான உரிமைகளை வழங்கியதில் சில நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு, அதன் மூலம் பெறப்பட்ட லஞ்சத்தை தேர்தலுக்கு பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டுடன் கைது செய்யப்பட்டார். 170 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். இன்று நீதிமன்றம் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ...
தமிழக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது; கஞ்சா மயத்தால் தமிழகத்தைக் கொலைக்களமாக்கிய திமுக அரசு திருநெல்வேலி மாவட்டம் பெரும்பத்து பகுதியில் கஞ்சா போதையில் 6 இளைஞர்கள் டீக்கடையில் இருந்த இரண்டு பேரை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ...
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு அரசு, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாயை, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான ரூ 3 ஆயிரத்துடன் சேர்த்து மொத்தம் ரூ 5 ஆயிரம் வழங்கியது. 1.31 ...