மீண்டும் பிரெஞ்சு மொழியை பள்ளிகளில் கற்பிப்பதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியத்தின் இயக்குநர் பிரக்யாசிங், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்களுக்கு ஓர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி, ...
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்திற்கு உத்தரபிரதேச மாநில எல்லையில் இருந்து சாலை போக்குவரத்து உள்ளது. இதனால் உத்தரபிரதேச எல்லை வழியாக தினமும் வாகனங்கள் நேபாளத்திற்கு செல்வதும், அங்கிருந்து வாகனங்கள் வருவதும் வழக்கமான நடைமுறையாக உள்ளது. இந்நிலையில், நேபாளத்தில் இருந்து உத்தரபிரதேச எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக பாதுகாப்புப்படையினருக்கு ...
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி முதல்கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 152 தொகுதிகளுக்கு கடந்த 23-ந்தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் காரணமாக வாக்குப்பதிவு மிக அதிக அளவில் ...