தமிழ்நாட்டில் நீண்ட காலமாக கூட்டணி கூட்டாளிகளாக இருக்கும் கட்சிகள் தி.மு.க.வும், காங்கிரசும். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த கூட்டணியில் கூடுதல் சீட் வேண்டும். ஆட்சி, அதி காரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் முன்வைத்ததால் நெருடல் ஏற்பட்டது. தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற, வடமாநிலங்களில் ஏற்பட்ட ...
இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- சர்வதேச சட்டங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளுக்கு, எதிராக அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ராணுவம் ஈரான் மீது போர் தொடுத்துள்ளன. இது ஈரானின் இறையாண்மைக்கு எதிரானது. அமெரிக்க அதிபர் டொனால்டு ...
கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மார்ச் மாதம் 4-ந் தேதி, முதல் தலித் பெண் மேயராக பதவி ஏற்றவர், பிரியா ராஜன். இவருடன் திமுக கவுன்சிலர்களாக பதவி ஏற்றவர்களில் பலர், 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி ...