அதிநவீன ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பலை, பாதுகாப்பு துறை அமைச்சர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ப்ராஜெக்ட் 17ஏ’ ரகத்தை சேர்ந்த ஆறாவது மறைந்திருந்து தாக்கும் போர்க்கப்பலான ‘மகேந்திரகிரி’ இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை பிரிவில் விசாகப்பட்டினத்தில் இணைக்கப்பட்டது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ஐஎன்எஸ் மகேந்திரகிரி போர்க்கப்பலை, விசாகப்பட்டினம் கடற்படை ...
தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, பெருந்தறை, அம்பாசமுத்திரம், வீராலிமலை, கரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற திருச்சி (கிழக்கு), மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ...
கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் விஜய், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி ஆணைகளை வழங்கினார். 31 பேருக்கு அரசுப்பணி, சாந்தி என்பவருக்கு மட்டும் ரூ.10 லட்சம் கருணைத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனந்தஜோதி, நிவேதா, சங்கவி, திவ்யா, கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல் ஆகியோர் பள்ளிக்கல்வித்துறையில் இளநிலை ...