சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அவசர உயர் நிலைக் குழுக் கூட்டம், அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூன ராஜ் தலைமையில், பொதுச்செயலாளர் வைகோ முன்னிலையில் நடைபெற்றது. இதில், உயர் நிலைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் துரை வைகோ ...
இவர்களுள் அண்மையில் விஜேய் தொலைகாட்சி ‘சுப்பர் சிங்கர்’ பாடல் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தெரிவான ஈழத் தமிழ் மகள் டிசாதனா என்னும் வெற்றியாளரும் அடங்குகின்றார் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த பத்தாண்டுகளாக உலகில் பலதுறைகளில் சாதித்து வரும் தமிழ்ப் பெண்களை அடையாளம் கண்டு தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியிலிருந்து இயங்கிவரும் ...
மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டில்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டு நகரங்களுக்கும், துபாய், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது மதுரையில் இருந்து சென்னை வழியாக மலேசியாவுக்கு இரவு நேர விமான சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், மதுரை விமான நிலையத்தை ...