தமிழக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது; கஞ்சா மயத்தால் தமிழகத்தைக் கொலைக்களமாக்கிய திமுக அரசு திருநெல்வேலி மாவட்டம் பெரும்பத்து பகுதியில் கஞ்சா போதையில் 6 இளைஞர்கள் டீக்கடையில் இருந்த இரண்டு பேரை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ...
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு அரசு, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாயை, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான ரூ 3 ஆயிரத்துடன் சேர்த்து மொத்தம் ரூ 5 ஆயிரம் வழங்கியது. 1.31 ...
தமிழ்நாட்டில் நீண்ட காலமாக கூட்டணி கூட்டாளிகளாக இருக்கும் கட்சிகள் தி.மு.க.வும், காங்கிரசும். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த கூட்டணியில் கூடுதல் சீட் வேண்டும். ஆட்சி, அதி காரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் முன்வைத்ததால் நெருடல் ஏற்பட்டது. தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற, வடமாநிலங்களில் ஏற்பட்ட ...