இலங்கையின் பிரதமராக 6 தடவைகள் ரணில் விக்கிரமசிங்க பதவி வகித்து வரலாற்று சாதனை படைத்த போதும் ஒருதடவை கூட பிரதமர் பதவிக் காலத்தை முழுமையாக பூர்த்தி செய்ய ”துரதிர்ஷ்டம்” அவரை அனுமதிக்கவில்லை. அத்துடன் கட்சித் தலைமைப் பதவியும் எதிர்க் கட்சித்தலைவர் பதவியும் அவரின் கட்சித்தலைவர்களின் படுகொலைகளின் வழியாகவும் தற்போதைய ...
ஆயுதப் போராட்ட காலங்களிலும் சரி ஜனநாயக வழிமுறையினூடாகவும் சரி தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இருந்துவருகின்றார் என தெரிவித்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிறீ பற்கணராஜா அமைச்சர் முன்னெடுக்கும் முயற்சிகள் தமிழ் மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயர்ப்பனவாகவே இருந்து வந்துள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். ...
பு.கஜிந்தன் நேற்று போல் ஒரு தமிழ் புத்தாண்டு தினத்தன்று போர்த்துக்கேயரால் திருக்கோணேஸ்வரம் அழிக்கப்பட்ட 400வது ஆண்டை நினைவுகூரும் வகையில் தென் கையிலை ஆதீனம் அகத்தியர் அடிகளார் தலைமையில் வடக்கு கிழக்கு பகுதி சிவனடியார்கள், கோணேஸ்வரர் ஆலயத்தில், ஞானசம்பந்தர் அருளிய பாடல்களை பாடி நினைவேந்தலை செய்தனர். தொடர்ந்து திருக்கையிலை ஆதீனம் ...