வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மரியன்னை தேவலாயத்தில், யேசுபிரானின் மறைந்த நாளான புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு விஷேட கூட்டுத் திருப்பலி இன்று 29-03-2024 பக்திபூர்வமாக இடம்பெற்றது. இவ் கூட்டுத்திருப்பலியினை யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் பேனாட் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஒப்புக் கொடுத்தார்.. இதில் பல இடங்களில் இருந்து வருகைதந்த ...
யாழ்ப்பாண முஸ்ஸிம் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இஸ்ஸாமிய மக்களின் நோன்பு நிகழ்வு நேற்று (28.03.2024) மன்னித் முஹம்மதியா பள்ளிவாசலின் தலைவரும் சாமதான நீதிவானுமான பி.எஸ்.எம் சரபுல் அனாம் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கடற்றொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா, கலந்துகொண்டார். இவ் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட ...
(மன்னார் நிருபர்) (29-03-2024) யுத்தம் காரணமாக மியன்மாரில் இருந்து இடம் பெயர்ந்து இலங்கைக்கு கடல் மார்க்கமாக வருகை தந்து பாணந்துறையில் தங்கியுள்ள மியன்மார் முஸ்லிம் மக்களுக்கு அவசரமாக காணப்பட்டு வீட்டிற்கான நிவாரணத்தை மன்னார் மெசிடோ நிறுவனம் நேற்றைய தினம் வியாழக்கிழமை (28) மாலை நேரடியாக சென்று வழங்கினர். மன்னார் ...