மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட் (15-04-2024) வடக்கு ,கிழக்கு ,மலையகம்,கொழும்பை பொறுத்த வகையில் அங்குள்ள தமிழர்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் ஒரு தமிழ் தலைமையை இன்னும் அடையாளம் காணவில்லை.எனவே தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக தமிழ் மக்கள் ஆர்வமற்றவர்களாகவே இருக்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ...
நடராசா லோகதயாளன் வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலய நிர்வாகத் தெரிவுக் கூட்டத்துக்குள் அழையா விருந்தாளியாக சிவசேனை அமைப்பினர் சென்றமையால் ஆலய பக்தர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறியதுடன் பழைய நிர்வாகத்தைத் தொடரவும் முடிவு எடுத்துள்ளனர். வவுனியா வடக்கு, ஒலுமடு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் புதிய நிர்வாகத் தெரிவு மற்றும் மாவட்ட ...
கட்டுரையாளர்:- வி.எஸ்.சிவகரன் உரத்துப் பேசினால் உண்மையுமில்லை அதட்டி பேசினால் அர்த்தமுமில்லை நிமிர்ந்து பேசினால் நேர்மையும் இல்லை. ஆகவே அறிந்து, ஆராய்ந்து, தெளிந்து, தீர்க்கமாக, நிதானமாக வார்த்தையை உதிர வேண்டும். இல்லையேல் வீசிய அம்பே எம்மைக் குறிபார்க்கும். கனவுகளுடன் காற்றில் கத்திச் சண்டை நடாத்துவல் பயனில்லை. நீள் நினைவுகளுடன் நீசமற ...