தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சி எடுத்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார். 26-03-2024 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே இராமலிங்கம் சந்திரசேகர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார். அவர் மேலும் ...
இன்று திங்கட்கிழமை காலை 25.03.2024 கொழும்பு தமிழ்சங்க நூலகத்திற்கு விஜயம் செய்த கனடிய எழுத்தாளர் திரு.வீணைமைந்தன் எழுதிய “தொலைந்துபோன வசந்த காலங்கள்” (ஒரு ஊரின் கதை) 2ஆம் பதிப்பு நூல் பிரதியினை நூலக பிரதம பொறுப்பாளர் திருமதி சித்தார்தினி அவர்களிடம் நூலக வைப்பிற்காகக் கையளித்தார். 2015 இல் வெளியான ...
பாடசாலைகளில் கரப்பந்தாட்டத்தை பிரபலப்படுத்த ரெஜி ரணதுங்க ஞாபகார்த்த கரப்பந்தாட்டப் போட்டி 29, 30, 31 திகதிகளில்… கம்பஹா மாநகர சபைக்கு சொந்தமான மடமவத்தை சியனே ஸ்டார் கரப்பந்தாட்ட அரங்கு மீள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக நகர அபிவிருத்தி ...