– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழரசுக் கட்சியானது ஒருமித்த முடிவை எடுக்க முடியாத ஒரு நிலை தொடர்ந்து நிலவுகின்றது. கட்சிக்குள் காணப்படும் இரண்டு பிரிவுகளும் இரு வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பதாகவும் தெரிகின்றது. சுமந்திரன் அணி பொது வேட்பாளர் என்ற தெரிவை ஏற்றுக் கொள்ளவில்லை என்று ...
“சமஷ்டி பற்றியோ தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பிலோ பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் சம்பந்தன் மற்றும் சிறிதரனை விட நமது கட்சியின் தலைவர் அநுரவுக்கு நன்கு தெரியும்” முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் தெரிவிப்பு சுமந்திரனை அநுர அழைக்கவில்லை : அழையா விருந்தாளியாக வந்தார் – சமஷ்டியைப் பற்றியோ தமிழ் ...
யாழப்பாணத்தில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலருக்கு காசநோய் கண்டறியப்பட்ட நிலையில் துறை சார்ந்த வைத்தியர்களால் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவது, குறித்த ஆண்கள் பாடசாலையில் ஒரு வகுப்பில் கல்விபயிலும் மாணவனுக்கு உடல் மெலிவு ஏற்பட்ட நிலையில் ...