– அதிக அக்கறை செலுத்துமாறு பதில் அரசாங்க அதிபர் அறிவுறுத்தல் பு.கஜிந்தன் கிளிநொச்சியில் குடும்ப பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 32 மாணவர்கள் கல்வி இடை விலகியுள்ளதாக புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அதிக அக்கறை செலுத்துமாறு பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளர். மாவட்ட ...
– தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்து தமிழர்களின் தேசம் தேசியம். சுயநிர்ணயம் என்ற இறையான்மையைன விடையங்களை பறிக்கும் அதிகாரமோ அன்றி தமிழர்கள் எப்படி வாழவேண்டும் என்ற தீர்மானமோ., சீனா, அமெரிகா. இந்தியா உட்பட எந்தவொரு வெளி நாடும் எடுக்கமுடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணி ...
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், சிறியசெயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான ரோட்டரி கழகத்தின் தலைவர் தெரிவு மற்றும் பயிற்சி மாநாட்டின் பிரதம விருந்தினராக கலந்துக் கொண்டு உரையாற்றிய ...