தாயகத்தில் மூன்று சிறார்களின் உயிர் காத்த கனடா கந்தசாமி ஆலய பக்தர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாக ஊடகங்கள் ஊடாக தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றார் ‘நிவாரணம்’ அமைப்பின் ஸ்தாபகர் செந்தில் குமரன் அவர்கள். அவர் தனது செய்திக்குறிப்பில் பின்வருமாறு எழுதுகின்றார்:- உறவுகள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். மிகவும் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் வல்வை விக்கினேஸ்வரா சன சமூக சேவா நிலையம், வல்வெட்டித்துறை மாவடி உதயசூரியன் கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறையின் மாபெரும் வினோத விசித்திர பட்டத்திருவிழா போட்டி தைத்திருநாளினை முன்னிட்டு எதிர்வரும் 15.01.2024 அன்று வல்வெட்டித்துறை மாவடி உதயசூரியன் கழகத்தில் கடற்கரையில் இடம் பெறவுள்ளது. இதில் வல்வெட்டித்துறை மாவடி ...
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட, தெரிவு செய்யப்பட்ட 123 குடும்பங்கங்களுக்கான ரூபா 615,000 பெறுமதியான உலர் உணவு பொதிகள் நேற்று முன்தினம் 10/01/2024. வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட மாமூலை – கிராமசேவையாளர் பிரிவில் 52 ...